பழுப்பு நிறப் பக்கங்கள் : ஆ. மாதவன்
எப்படியான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். மற்ற நாடுகளில் எழுத்தாளனை சிறையில் அடைப்பார்கள். நாடு கடத்துவார்கள். அல்லது சுட்டுக் கொல்வார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து செருப்பால் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அதுவும் எல்லா எழுத்தாளர்களையும் அல்ல; என்னை மட்டும்தான். ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்புக்கு பல்லவி என்பவர் ஒரு மதிப்புரை எழுதிய போது அதற்கு 190 ஆபாச பின்னூட்டங்கள் எழுதியவர்கள் என் தமிழ் நண்பர்கள். படு ஆபாசமான … Read more