அழகிய பெரியவன் சிறுகதைகள்: ஒன்னும் ஒன்னும் ரெண்டு…

23-8-2015 அன்று வாசகசாலை என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட அழகிய பெரியவன் கதைகள் பற்றிய விவாத அரங்கில் கலந்து கொண்ட போது நான் பேசிய பேச்சு கீழ்க்கண்ட இணைப்பில் கிடைக்கிறது.  கூட்டத்துக்கு வர முடியாதவர்கள் இந்தப் பேச்சைக் கேட்கலாம்.  பொதுவாக என் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, பிடித்தால் ஒருவரை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறேன்;  பிடிக்காவிட்டால் காலில் போட்டு மிதிக்கிறேன்.  இந்த விமர்சனத்தில் ஒரு இம்மியளவு கூட உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  உதாரணமாக, … Read more