தஞ்சை ப்ரகாஷ் பகுதி 4

தஞ்சை ப்ரகாஷின் கதைகளைப் படித்த சில நண்பர்கள் அவர் எழுத்து raw -வாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார்கள்.    எம்.ஆர். ராதாவின் குரல் கரகரப்பாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்றது அது.  என்னால் அதை ஒரு சதவிகிதம் கூட ஒத்துக் கொள்ள முடியவில்லை.  ஒரு விஷயத்தை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அவர் கதைகள் சக எழுத்தாளர்களாலேயே வாசிக்கப்படவில்லை.  ஜி. நாகராஜனுக்குக் கிடைத்த அதிர்ஷம் அவருக்கு இல்லை.  சரியான பதிப்பாளர்கள் இல்லை.  நான் எப்படி உயிர்மை கிடைக்கும் … Read more