ஜெயமோகனின் அறம்
சாரு, எம் வி வெங்கட்ராம் குறித்த கட்டுரை அருமை .ஒரு தகவல் விடுபட்டிருந்தது .எம் வி வெங்கட்ராம் தான் ஜெயமோகனின் அறம் சிறுகதையின் நாயகன் என எண்ணுகிறேன் .நீங்கள் எதையும் இருட்டடிப்பு செய்பவர் அல்ல என்பது எனக்குத் தெரியும். இந்த விஷயம் உங்கள் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது ஒரு விதமான உயர் உன்மத்த நிலையில் அந்த கட்டுரையை எழுதிய போது விடு பட்டிருக்கலாம் . எனவே தான் இந்த மின்னஞ்சல் .இம்சை செய்யவில்லை என்று எண்ணுகிறேன். நன்றி. அனிஷ் … Read more