ஒளியின் பெருஞ்சலனம் – 3
ஒளியின் பெருஞ்சலனம் – 3 http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2016/07/31/Article//105/31_07_2016_105_012.jpg
ஒளியின் பெருஞ்சலனம் – 3 http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2016/07/31/Article//105/31_07_2016_105_012.jpg
முத்துசாமி எல்லோரையும் சமமாக பாவித்தே பேசுவார். அது அந்தக் காலத்து எழுத்தாளர்களின் பழக்கம். அந்தப் பழக்கத்தின் கடைசி வாரிசு என்றே என்னைப் பற்றி நினைக்கிறேன். அதனால்தான் என்னை எல்லோரும் பெயர் சொல்லியே அழைக்கிறார்கள். நான் முத்துசாமியை ஒருநாளும் சார் என்று அழைத்ததில்லை. முத்துசாமிதான். ரொம்ப சரளமாக வரும். அவரும் அதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வார். *** பொதுவாக முத்துசாமியின் பெயர் நாடகத்தோடு மட்டுமே சேர்த்துப் பேசப்படுவது வழக்கம். ஆனால் அவர் உலகின் மிக மேன்மையான சிறுகதையாளர்களுக்கு … Read more
http://www.dinamalar.com/news_detail.asp?id=1575230 http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2016/07/31/Article//256/31_07_2016_256_008.jpg