மோர் சாதமும் தாமதமாக வந்த அழைப்பும்…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் முகநூலில் அடியேன் இட்ட பதிவுகள்: ப்ராமின் கேர்ள்ஸைக் கல்யாணம் செய்து கொள்வதில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. நம்மையும் ப்ராமின்னு நினைச்சுக்கிட்டு அடையார் ஆனந்த பவன் ஜிலேபி கொடுத்து விடுகிறார்கள் பக்கத்து வீட்டு எதிர்வீட்டு இஸ்லாமிய சகோதரர்கள்! பிரியாணி வாசனை நம்மை நாலா பக்கமும் தூக்கி அடிக்க அடையார் ஆனந்த பவன் ஜிலேபி சாப்பிடுவது எவ்வளவு கொடுமை தெரியுமா நண்பர்களே! 12 மணி. மோர் சாதம், தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயத்தோடு இன்றைய … Read more