ஒளியின் பெருஞ்சலனம் – The Pianist (பகுதி 1)
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
1942-ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 18-இலிருந்து மார்ச் 4 வரை சிங்கப்பூரில் இருந்த சீனர்களில் 70,000 பேர் கொல்லப்பட்டார்கள். கொன்றது ஜப்பான் ராணுவம். ஆனால் ஜப்பானிய ராணுவத்தின் அப்போதைய தளபதியான தோமயூக்கி யாமஷித்தா (Tomoyuki Yamashita) அதற்குக் காரணமானவர் அல்லர். மேலும் படிக்க: தினமணி இணயதளம்