பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 3)

1942-ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 18-இலிருந்து மார்ச் 4 வரை சிங்கப்பூரில் இருந்த சீனர்களில் 70,000 பேர் கொல்லப்பட்டார்கள். கொன்றது ஜப்பான் ராணுவம். ஆனால் ஜப்பானிய ராணுவத்தின் அப்போதைய தளபதியான தோமயூக்கி யாமஷித்தா (Tomoyuki Yamashita) அதற்குக் காரணமானவர் அல்லர். மேலும் படிக்க: தினமணி இணயதளம்