ஞானக்கூத்தன்: பாரதிக்குப் பிறகு தோன்றிய மகத்தான கவிஞன்

ஜூலை 23-ஆம் தேதி இரவு எட்டு மணி அளவில் ஞானக்கூத்தனைப்போய் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.  காரணம் , சில தினங்களுக்கு முன்புதான் அவரிடம் ஒரு சமஸ்கிருத பாடலில் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தேன். அப்போது உங்களைப் பார்க்க  நேரில் வருகிறேன் என்று சொன்னபோது, “இல்லை , இல்லை . நான் உங்களைப் பார்க்க வருகிறேன்,” என்று சொன்னார். இந்த அடக்கம் ஞானக்கூத்தனுக்கே உரிய தனிப்பண்பு . ஆனால் அந்த அடக்கமே ஞானக்கூத்தனை தமிழ் சமூகம் … Read more

Norwegian Wood

பீட்டில்ஸின் நார்வேஜியன் வுட் பாடலை என் பதின்பருவத்திலிருந்து கேட்டு வருகிறேன்.  எத்தனை ஆயிரம் முறை என்ற கணக்கு இல்லை.  ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உணர்வெழுச்சி தாங்க முடியாமல் போகிறது.