கூலி இல்லாத வேலை (4)

இதை வாசிக்கும் எழுத்தாளர்கள் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  என் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கொள்ளவும்.  பத்திரிகை நண்பர்களும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  விஷயம் இதுதான்.  எல்லா தொலைக்காட்சிகளிலும் எழுத்தாளர்களை அழைக்கிறார்கள்.  நான்கு மணி நேரம், ஐந்து மணி நேரம் என்று எங்கள் நேரத்தைத் தருகிறோம்.  ஒரு க்ரீன் டீ கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.  ஒரு … Read more

கூலி இல்லாத வேலை (3)

நீங்கள் எழுதியிருந்த கூலி இல்லாமல் செய்யும் வேலை படித்தேன்.  நேற்றைய விஜய் டிவியில் ஒளிபரப்பிய ’நடந்தது என்ன?’ என்ற நிகழ்ச்சியில் பா.விஜய் நா.முத்துக்குமாரை பற்றிப் பேசும் போது, அவரது மறைவுக்குக் காரணம் மன அழுத்தம் எனவும், மன அழுத்தத்திற்குக் காரணம் அவருடைய உழைப்புக்கான கூலி சரியாக தரப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்… இது ஒரு சாபமோ? சந்திரசேகரன் ”வெகுசன பத்திரிகைகளில் என்னுடைய கவிதை ரசிகர்கள் யாராவது இருந்து வருடத்திற்கு ஒரு முறை அதில் என்னுடைய கவிதையை வரவழைக்க பல்வேறு … Read more