ஜல்லிக்கட்டு – கார்ல் மார்க்ஸ்

கீழே வருவது கார்ல் மார்க்ஸ்: பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு குறித்த விவாதம் மீண்டும் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் செயல்படுகிற முக்கியத் தரப்புகள் உண்டு. ஒன்று, பண்பாட்டு ரீதியாக இது தமிழகர்களின் கொண்டாட்டம். அதைத் தடை செய்வது என்பது ‘இனக்குழுக்களின் கலாச்சாரத்தில் குறுக்கிடுகிற வன்முறை; இதை அனுமதிக்க முடியாது’ எனும் ஜல்லிக்கட்டு ஆதரவு கிராமிய அடிப்படை சுபாவத்தின் குரல். இரண்டாவது, ஜல்லிக்கட்டைத் தமிழ்ப் பாரம்பரியமாகப் பேசுவதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில் தமிழ்ப் பாரம்பரியம் என்று சொன்னாலே … Read more

ஜல்லிக்கட்டு குறித்து அடியேனின் கருத்து

அராத்து புத்தக வெளியீட்டின் போது என் வாரிசு யார் என்ற கேள்விக்கு ஹாட் ஸீட்டில் அராத்து என்று பதில் கூறியது பற்றிப் பலரும் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள்.  ஒரு நொடி கூட யோசிக்காமல் பதில் கூற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது.  கொஞ்சம் யோசித்திருந்தால் இப்படி பதில் சொல்லியிருப்பேன். என் எழுத்து ஒரு சிந்தனைப் பள்ளியையே உருவாக்கி இருக்கிறது.  இதில் ஒருவரை மட்டுமே வாரிசு என்று சொல்லி விட முடியாது.  இன்றைய கால கட்டத்தை, இன்றைய … Read more