உரையாடல்
உரையாடலுக்காக வந்திருக்கும் சில கேள்விகள் என்னை மலைக்க வைக்கின்றன. இரண்டு கேள்விகள் கீழே: தொடர்ச்சியான பயணங்கள் உங்கள் நாவல்களில் நிகழ்ந்த படியே இருக்கின்றன (ராசலீலா ,எக்ஸைல் ) அபுனைவான நிலவு தேயாத தேசம் வரை.போர் நிமித்தம் புலம் பெயர்ந்தவர்கள் போக ,உலகமயமாக்கலின் விளைவுகளால் நிலம் பெயர்பவர்கள் காணும் புதிய கலாச்சார வெளியை ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை ஒரு ஆசியனின் பார்வையில் துய்ப்பும் விலக்கமுமாக உங்கள் பாத்திரங்கள் அணுகுகின்றன . எனில் நிலப்பரப்பு உங்கள் புனைவுலகத்தில் உருவாக்கம் பெறும் … Read more