ராஸ லீலா – ஒரு வாசகனாக…

தான் எழுதிய பழி நாவல் வெளிவந்து பத்து ஆண்டுகள் கழித்து இப்போது அது பற்றிப் பரபரப்பாக விவாதங்கள் வந்து கொண்டிருப்பதன் அபத்தம் மற்றும் அவலம் பற்றி எழுதியிருந்தார் அய்யனார் விஸ்வநாத்.  தமிழ் எழுத்துச் சூழலின் எத்தனையோ அபத்தங்களில் ஒன்று அது.  தற்சமயம் ராஸ லீலா மறுபதிப்புக்காக பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  அந்த வேலை ராணுவக் கொட்டடி சித்ரவதை மாதிரி என்றும் எழுதியிருந்தேன்.   அப்போது ராஸ லீலா பற்றிய ஞாபகச் சிதறல்களிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை.  என் எழுத்தோடு … Read more