வீரமணியின் சமூக விரோதப் பேச்சு

இந்திய சமூகமும் அரசியலும் சமூக விரோதிகள் மற்றும் கிரிமினல்களின் கைகளுக்குப் போய் எத்தனையோ காலமாகி விட்டது.  கிருஷ்ணர் பற்றிய வீரமணியின் பேச்சு அதற்கு ஒரு உதாரணம்.  ஏற்கனவே இந்திய சமூகம் மதவெறியர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது.  இந்து மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகள் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கத் துவங்கி விட்டனர்.  மோடி ஆட்சியில் இந்துத் தீவிரவாதம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளோடு இந்துக் கடவுள் கிருஷ்ணரை சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கும் வீரமணியின் சமூக விரோத செயலை முதல்முதலில் … Read more

லத்தீன் அமெரிக்க சினிமா – 2

லத்தீன் அமெரிக்க சினிமா பற்றி 1982வாக்கில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அதே பெயரில் 1985-இல் வெளிவந்தது.  அதிலிருந்து சில கட்டுரைகள்: ப்ரஸீல் The Guns (1964) இயக்குநர்: Ruy Guerra தகிக்கும் சூரியனோடு படம் ஆரம்பமாகிறது. பின்னணியில் சமயச் சடங்குகள் சார்ந்த (Ritualistic) இசை. வறண்டு வெடித்த நிலம். அடுத்து, காமிரா ஒரு எருதைக் காண்பிக்கிறது. தெய்வமாக்கப்பட்ட  ஒரு எருது அது. தொடர்ந்த வறட்சி காரணமாக பசி பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் ஒரு கிராமம். ஒரு ஊரின் … Read more

லத்தீன் அமெரிக்க சினிமா – 1

லத்தீன் அமெரிக்க சினிமா என்ற புத்தகம் 1985-இல் வெளிவந்தது.  அதிலிருந்து ஒன்றிரண்டு அத்தியாயங்கள் இங்கே.  இந்தக் கட்டுரைகளை நான் 1982 வாக்கில் எழுதியதாக ஞாபகம். எல் சால்வடார் EL Salvador: Another Vietnam (1981) & EL Salvador: The Decision to win (1981)   மேற்கண்ட இரண்டு படங்களும் Tete Vasoncelles-இன் தலைமையின் கீழ் Glenn Silber என்ற அமெரிக்கரும், எல் சால்வதோரைச் சேர்ந்த Cero a la Izquierda என்பவரும் சேர்ந்து படமாக்கியவை. … Read more

தேர்தல் களம் – 3

திமுக தலைவர்கள் பலரை ஏன் இந்துக்களுக்குப் பிடிக்கவில்லை என்று என் நண்பர் ஒருவரைக் கேட்டேன்.  ”இந்துக்களைத் திட்டுவதுதான் மதச் சார்பின்மை என்று நினைக்கிறார்கள் அவர்கள்; அதனால்தான் பிடிக்கவில்லை” என்றார் அவர்.  உண்மைதான்.  மதச் சார்பின்மை என்றால் எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும்.  ரம்ஸான் போது குல்லா அணிந்து நோன்புக் கஞ்சி குடித்து புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுக்கும் ஸ்டாலின், கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும் ஏன் ஏதோ நெருப்பைத் தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்?  விபூதி … Read more

18 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த நேர்காணல்

பதினெட்டு இருபது ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் என் பெயர் புயலைப் போல் சுழன்று வந்தது.  எந்தப் போராட்டம் நடந்தாலும் முதல் ஆளாக நான் தான் நிற்பேன்.  செங்கரா, ப்ளாச்சிமடா என்று பல போராட்டங்கள்.  அப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பத்திரிகையில் என் நேர்காணல் வரும்.  பின்வரும் நேர்காணல் அதில் ஒன்று.  இப்படிப்பட்ட நேர்காணல்கள் தமிழில் வந்ததில்லை.  தீராநதியில் வந்ததும் வெப்துனியாவில் முத்துக்குமார் எடுத்த நேர்காணலும் மட்டுமே விதிவிலக்கு.  கேரளத்தில் என்னிடம் பேட்டி எடுப்பவர்கள் நான் … Read more