பொள்ளாச்சி சம்பவங்கள் : சீரழிவின் அடையாளம்

ஷார்ஜாவில் வசிக்கும் பாலாஜி தன் முகநூல் குறிப்பில் இதை எழுதியிருக்கிறார்: ”சாரு இங்கே ஷார்ஜாவில் என் வீட்டிற்கு வந்திருக்கும்போது என் மகள்களை இரு வருடம் கழித்து இந்தியா சென்று படிக்க வைக்க இருக்கிறேன் என்று சொன்னேன்.. அவர் உடனே பதறி…ஏன் இங்கேயே இருக்கட்டும்..இந்தியா எல்லாம் வேணாம்னு சொன்னார்.. நான் உடனே, ஏன்ப்பா அப்படி சொல்றிங்க..என்ன இருந்தாலும் ஒரு நாள் இந்தியா வந்துதானே ஆகனும்னு சொன்னேன்.. அதற்கு நீங்க வேணும்னா வாங்க. பொண்ணுங்க இங்கேயே படிச்சு, இங்கேயே இருக்கட்டும்..இல்லைன்னா … Read more