நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழத்தல்

இந்தியாவில் – அதிலும் மிகக் குறிப்பாக தமிழகத்தில் – நிறுவனங்கள் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.  இந்தியாவில் லஞ்சம் என்பது நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட விஷயம். லஞ்சம் இல்லாத இடமே இல்லை.  ஆனால் லஞ்சத்தையே கட்டணம் மாதிரி வசூலிக்கும் போது அதை சீரழிவின் உச்சக்கட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஏற்கனவே எழுதியதுதான்.  சென்னை மெரீனா கடற்கரைக்கு எதிரே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலிலேயே சீருடை அணிந்த ஒரு போலீஸ் … Read more