த்ருஷ்டி : திருத்தி எழுதிய பிரதி

ஒரு முன்குறிப்பு:  நேற்று மாலை சுமார் அரை மணி நேரத்தில் த்ருஷ்டியைத் தட்டச்சு செய்து முடித்தேன்.  single sitting.  இடையில் வேறு எதுவும் செய்யவில்லை.  பேய் வேகத்தில் டைப் செய்தேன். கதை பலருக்கும் பிடித்திருந்தது.  பொதுவாக எளிதில் எதையும் பாராட்டி விடாத அராத்து, அய்யனார் விஸ்வநாத், நேசமித்திரன், ராம்ஜி நரசிம்மன் ஆகிய நண்பர்களே பாராட்டினர். குறிப்பாக நான் பூனை அல்ல என்ற பகுதியை அராத்துவும் வித்யா சுபாஷும் சிலாகித்தனர்.  நண்பர்களுக்கு நன்றி.  எப்போதுமே உங்கள் வார்த்தை எனக்கு … Read more