ஹௌல் மற்றும் சில கவிதைகள்…

தமிழில் நவீன கவிதைக்கு ஒரு மிகச் சிறப்பான பாரம்பரியம் இருக்கிறது.  பாரதியின் வசன கவிதைகளிருந்தே துவங்கலாம்.  பிறகு ந. பிச்சமூர்த்தி, தர்மு சிவராமு, ஞானக்கூத்தன் என்று தொடங்கி தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், சுகுமாரன் என்று தொடர்ந்து இன்றைய சங்கர ராமசுப்ரமணியன் வரை வந்திருக்கிறது.  ஒரு தூரத்து வாசகனாக இந்தப் பின்னணியும் நெருங்கிய வாசகனாக Rainer Maria Rilke, Stéphane Mallarmé, ஆர்த்தர் ரேம்போ போன்ற ஐரோப்பியக் கவிகளின் பின்னணியும் கொண்டே என் கவிதைகளை எழுதி வருகிறேன்.  இந்தக் … Read more