கடவுளும் நானும் (1)

ஜனவரி ஆறாம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின் அழைப்பின் பேரில் அவர் அலுவலகத்தில் காலை பத்தரை மணி அளவில் அவரைச் சந்தித்தேன்.  மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  மேற்கத்திய இசையும் சூஃபி தத்துவமும் கொஞ்சம் இலக்கியமும்.  கிளம்பும் வேளையில்தான் அன்று அவரது பிறந்த நாள் என்றே தெரிந்தது.  என் புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன்.  அந்த மூன்று மணி நேரமும் அவர் தன் மொபைலை எடுக்கவே இல்லை என்பதை கவனித்தேன்.  இத்தனை எளிமையான ஒரு மனிதரை என் … Read more