வீரமணியின் சமூக விரோதப் பேச்சு

இந்திய சமூகமும் அரசியலும் சமூக விரோதிகள் மற்றும் கிரிமினல்களின் கைகளுக்குப் போய் எத்தனையோ காலமாகி விட்டது.  கிருஷ்ணர் பற்றிய வீரமணியின் பேச்சு அதற்கு ஒரு உதாரணம்.  ஏற்கனவே இந்திய சமூகம் மதவெறியர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது.  இந்து மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகள் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கத் துவங்கி விட்டனர்.  மோடி ஆட்சியில் இந்துத் தீவிரவாதம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளோடு இந்துக் கடவுள் கிருஷ்ணரை சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கும் வீரமணியின் சமூக விரோத செயலை முதல்முதலில் … Read more