குருவும் சிஷ்யர்களும்

எனக்கு பல நண்பர்கள் பொங்கல் வாழ்த்து அனுப்பினார்கள். பதில் அனுப்ப நேரம் இல்லை. உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எனக்கு வரும் பொங்கல் வாழ்த்தை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. ஏனென்றால், நான் பல காலமாகவே ஒரு ஞானியின் மனநிலையில் வாழ்ந்து வருவதாக நினைக்கிறேன். குகையில் தவம் செய்யும் ரிஷி என்று வைத்துக் கொள்ளுங்கள். என் அறைதான் என் குகை. என் அறை ஒரு பங்க்கர். லௌகீக வாழ்வின் எந்த ஒரு கொண்டாட்டமும் விழாவும் அல்லது … Read more