ஞானம்

வித்யா ஒரு காணொலிஅனுப்பியிருந்தாள் ‘அப்பா, இதைப் பார்த்ததும்உங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றுதோன்றியது’ காணொலியிலொருவர்தன் வீட்டுமொட்டைமாடியில்பட்சிகளுக்கு உணவளிக்கிறார் அங்கே வருகிறதொரு குரங்குஅந்த உணவிலொரு கையள்ளிவாயில் போட்டு மென்றுஅதைத் தன் மடியிலிருக்கும்குட்டியின் வாயில் கொடுக்கிறதுகுட்டியல்லஅதுதாயைப் பிரிந்து விட்டவொருமைனாக்குஞ்சு 2 கு.ப.ரா.வின் கதை ஒன்றுசித்தார்த்தன் ஞானம் தேடிஅலைகிறான்எத்தனையெத்தனையோஞானிகளைப் பார்க்கிறான்என்னென்னவோ தவங்களைப்புரிகிறான்தேடிய ஞானம்கிட்டுவதாயில்லைசலித்துப் போய்ஞானம் கிட்டும் வரைசோறு தண்ணியில்லையென்றமுடிவோடு ஒருமரத்தடியில் அமர்கிறான்நாற்பத்தேழு தினங்கள்கடந்தன இப்படி ஒருவன்மரத்தடியில் இருப்பதைப்பார்த்துக்கொண்டேதினமும் அந்தப் பக்கம்போகிறாள் ஒரு பெண் நாளுக்கு நாள் அவனுடல்சதை வற்றி எலும்பும்தோலுமாய் உருகுவதைக்கண்டு நாற்பத்தெட்டாம் நாள்பாலன்னம் … Read more

விநோதமடைதல்

1 விழிகளடிக் கருவளையம்நீங்க ஒரு பசைதோற்சுருக்கம் போக்கவொரு பசைகறை-மரு-தேமல் போக்குகின்ற தைலங்கள்தோல் மின்ன-மிளிர-மினுமினுக்கப்பல களிம்புகள்எல்லாமும் தேடித் தேடி வாங்கும்எனக்கு அதைப்பயன்படுத்தும் வேகமில்லைஅதனதன் ஆயுட்காலம் முடியமுடியஎல்லாம் குப்பைத் தொட்டியில்போய்ச்சேரும் நூறாண்டுகளைத் தாண்டியும்ஜீவிக்கும் உயிர்களும் ஓரிடத்தில் உண்டு.அதன் பெயர் விநோத நூலகம் கன்னிகளின் பெருமூச்சுபசியின் கதறல்போர்களின் குருதிவாடைகடவுளருகே சென்றோரின்புதிர்மொழிகள்பாணர்களின் பாடல்கள்காதலர்களின் கனவுமொழிஅரச குலத்தோரின் அதிகாரக் கூச்சல்அடிமைகளின் ஓலங்கள்இசைஞர்களின் ராகசஞ்சாரம்துறவிகளின் மௌனம்துரோகிகளின் துர்வாடைகணக்கற்ற யோனிகளின் தாபம்கரமைதுனங்களால் நிரம்பியகழிவறைக் கோப்பைகளின் அபத்தம்கொலைகாரர்களின் ஆசுவாசம்பைத்தியங்களின் சிரிப்பொலிம்அழுகையொலியானைகளின் வாஞ்சைபூனைகளின் மர்மம்நாய்களின் விஸ்வாசம்தாவரங்களின் கருணைஅரசியல்வாதியின் தந்த்ரம்மூடர்களின் கூச்சல்அசடர்களின் … Read more

முயல்குட்டியின் முகம்

அவன் வயது எழுபத்து நான்குஅவள் வயது இருபத்து நான்குஎதுகை மோனைக்காகச்சொல்லவில்லைநிஜமே அப்படித்தான் இருவரும் வெளியே போனால்எதையும் யாரையும்கண்டுகொள்ளாத அந்தநகரில்‘இவர் யார், உன் தந்தையா?’என்று பலர்கேட்பதுண்டு அவள் தாய் வயதுநாற்பத்தெட்டுதாயின் தந்தைக்குஎழுபத்து நான்கு அதைச்சொன்னால்போடா பாஸ்டர்ட்உன் வயது இருபத்து நான்குஎன்பதுதான் என் நினைப்புஎன்பாள் அவனை அதுவரைஅப்படி யாரும்அழைத்ததில்லைஅடிக்கடி அவள்அப்படி அழைக்கவேண்டுமெனத்தோன்றும்தோன்றியதைச்சொன்னதில்லை அவளுக்குப் பணம்வேண்டும்பணத்துக்கொரு வேலைவேண்டும்வேலை தேடப் படிக்கவேண்டும்அதை முதலில்செய்யென்றான் கூடவேதன் நாவலையும்கொடுத்தான் படிப்பை விட்டுவிட்டுநாவலில் வேலைசெய்தாள்காலை நாலு மணிக்குத்தூங்கிஎட்டுக்கு எழுந்துகொள்வாள் நாவலை விட்டுவிட்டுப்படிப்பைப் பாரென்றான் என் உடல் பொருள் … Read more