மஹாபாரதம்
இந்தத் தருணம் மிக நெகிழ்வான தருணம் . ஐந்து நிமிடத்திற்கு முன்னால் ஐம்பதாவது நபர் முழு மகாபாரதத்தை முன் பதிவு செய்தார் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . இந்தப் பெருமை எல்லாம் வருட கணக்கில் ஓயாது மொழி பெயர்த்த Arul Selva Perarasan S யே சாரும். 9999 ரூபாய் கொடுத்து புத்தகத்தை முன்பதிவு திட்டத்தின் கீழ் வாங்குவதற்கு ஐம்பது நபர்கள் முன் வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பதிப்பக துறையில் அதுவும் இந்த காலகட்டத்தில் இறைவன் நிகழ்த்திய … Read more