நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழத்தல்

இந்தியாவில் – அதிலும் மிகக் குறிப்பாக தமிழகத்தில் – நிறுவனங்கள் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.  இந்தியாவில் லஞ்சம் என்பது நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட விஷயம். லஞ்சம் இல்லாத இடமே இல்லை.  ஆனால் லஞ்சத்தையே கட்டணம் மாதிரி வசூலிக்கும் போது அதை சீரழிவின் உச்சக்கட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஏற்கனவே எழுதியதுதான்.  சென்னை மெரீனா கடற்கரைக்கு எதிரே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலிலேயே சீருடை அணிந்த ஒரு போலீஸ் … Read more

பொள்ளாச்சி சம்பவங்கள் : சீரழிவின் அடையாளம்

ஷார்ஜாவில் வசிக்கும் பாலாஜி தன் முகநூல் குறிப்பில் இதை எழுதியிருக்கிறார்: ”சாரு இங்கே ஷார்ஜாவில் என் வீட்டிற்கு வந்திருக்கும்போது என் மகள்களை இரு வருடம் கழித்து இந்தியா சென்று படிக்க வைக்க இருக்கிறேன் என்று சொன்னேன்.. அவர் உடனே பதறி…ஏன் இங்கேயே இருக்கட்டும்..இந்தியா எல்லாம் வேணாம்னு சொன்னார்.. நான் உடனே, ஏன்ப்பா அப்படி சொல்றிங்க..என்ன இருந்தாலும் ஒரு நாள் இந்தியா வந்துதானே ஆகனும்னு சொன்னேன்.. அதற்கு நீங்க வேணும்னா வாங்க. பொண்ணுங்க இங்கேயே படிச்சு, இங்கேயே இருக்கட்டும்..இல்லைன்னா … Read more

கோபி கிருஷ்ணனும் வரம்பு மீறிய பிரதிகளும்

என்னுடைய கட்டுரைகளில் அவ்வப்போது கோபி கிருஷ்ணன் பற்றிக் குறிப்பிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். தமிழில் எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர்கள் நகுலன், அசோகமித்திரன், ஆதவன், கோபி கிருஷ்ணன். இதில் அசோகமித்திரனைத் தவிர மற்ற மூன்று பேருடைய எழுத்துக்கும் என்னுடைய எழுத்துக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அதிலும், கோபியும் நானும் கிட்டத்தட்ட க்ளோன் பண்ணிய ஆடுகள் மாதிரி. தமிழில் transgressive fiction-ஐ அவரும் நானும் சேர்ந்தே எழுதினோம். என்னுடைய 12 ஆண்டு தில்லிவாசத்தை முடித்துக்கொண்டு 1989ஆம் ஆண்டு சென்னை … Read more

கலையும் போலியும்

மாதொருபாகன் சர்ச்சை பற்றிய சாருவின் புதிய நூல், கலையும் போலியும் கிண்டிலில் வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். கலையும் போலியும்: மாதொருபாகன் சர்ச்சை (Tamil Edition) https://www.amazon.in/dp/B07PK3KT56/ref=cm_sw_r_cp_apa_i_CiBGCbEJWY97F