உன்னதத் தருணம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ். ராமகிருஷ்ணன் இன்று போன் செய்து பேசினார். என்ன பேசினார் என்று செப்டம்பர் மாதம் எழுதுவேன். அதுதான் சரியான நேரமாக இருக்கும். ஆனால் அவர் பேசி முடித்ததும் மிகுந்த உவகையும் சந்தோஷமும் ஏற்பட்டது. என் மனம் எப்போதுமே ஒரு ஆனந்தமான மனநிலையில்தான் இருக்கும். என்னோடு நெருங்கிப் பழகுபவர்களுக்கு அது தெரியும். மற்றவர்கள் – அதிலும் குறிப்பாக பெண்கள் குறிப்பிடும் mood swing என்பதே என்னிடம் இல்லை. இருந்தாலும் இன்று எஸ்.ரா. பேசிய போது … Read more