வேறென்ன சொல்லட்டும், சொல்லுங்கள்? – சாரு நிவேதிதா & ஆத்மார்த்தி
எல்லாமே நாளுக்கு நாள் கூடுகின்றனஎன்றேன்.என்னையறியாமல் அப்படிச் சொல்லிவிட்டேன்.சொன்னேன் என்பதைவிட அந்தச் சொற்களை சப்தமாக நினைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.அதெப்படியோ அவளுக்குக் கேட்டுவிட்டிருக்கிறதுஎன்ன சொன்னாய் திரும்பச் சொல் என்கிறாள் இப்படி ஆரம்பித்த எத்தனையோ முத்தத்தில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி ஆரம்பித்த எத்தனையோ மூர்க்கத்தில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி ஆரம்பித்த எத்தனையோ முற்றிருளில் போய் முடிந்திருக்கிறதுஇப்படி முடிந்த எத்தனையோ முத்தத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது தயை தயாளம் கருணை அருள் சகிப்புத்தன்மை எல்லாமும்தான்நாளுக்கு நாள் கூடுகின்றன என்றேன்பிறகு என்றாள்தேடல் தொடர்தல் அணைத்தல் அடைதல் பற்றுதல் … Read more