இலக்கிய நூல்களின் இன்றைய நிலை
1.சமீபத்தில் கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அடையாளம் தெரியவில்லை. பார்த்து இருபது ஆண்டுகளோ அதற்கு மேலோ இருக்கும். பெயரைச் சொன்ன பிறகுதான் புரிந்து கொண்டேன். முன்பு அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர். பிறகு பல லௌகீக காரணங்களால் இலக்கியத்திலிருந்து ஒதுங்கி விட்டார். தொடர்பு விட்டுப் போயிற்று. இப்போது இருபது ஆண்டுகள் கழித்து, லௌகீக வாழ்க்கை சற்றே அலுத்துப்போய் இங்கே இலக்கியத்தின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தால் என்ன ஆகும்? இங்கே இலக்கியத்திலோ … Read more