சாரு நிவேதிதா உரை
சாரு நிவேதிதா உரை. நன்றி ஷ்ருதி டிவி. மனுஷ்ய புத்திரன் உரை ஜி. கார்ல் மார்க்ஸ் உரை
சாரு நிவேதிதா உரை. நன்றி ஷ்ருதி டிவி. மனுஷ்ய புத்திரன் உரை ஜி. கார்ல் மார்க்ஸ் உரை
(நிர்குண் ஒரு நாளில் இதுபோல் முப்பதிலிருந்து நாற்பது கவிதைகள் எழுதுகிறார். எல்லாவற்றையும் தொகுத்தால் ஒரு ஆண்டில் இருபது முப்பது தொகுதிகள் வரும். நிர்குண், விரைவில் இதையெல்லாம் தொகுப்பாகக் கொண்டு வாருங்கள் – சாரு) July 28, 2025 Charu Nivedita 1 எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறது என்கிறான் பெருங்கவிஞன் ’ஒரு பறவை வீழ்ந்தாலும் அதில் திட்டமுண்டு இப்போது நடக்கும் என்றால் நடக்காது இப்போது நடக்காது என்றால் நடக்கும் 2 அப்படித்தான் நடந்தது அந்தச் சந்திப்பு ஈருடல் … Read more
முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும். மெரினா கலங்கரை விளக்கத்தின் கீழே அந்தப் பெண்ணின் காரில் கென்னி-ஜியைப் போட்டு விட்டு, காரிலிருந்து இறங்கி நின்று கொண்டே ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணி வரை சர்வதேச இசை பற்றிப் பேசிக்கொண்டிருப்பேன். பத்து ஆண்டுக் கால நட்பு. பிறகு என் எழுத்தின் மீது குற்றம் சாட்டி விட்டுப் பிரிந்து விட்டாள். நண்பர்களுக்காக எழுத்தில் சமரசம் செய்து கொள்ள முடியுமா? பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். வாரம் ஒருமுறையாவது வீட்டுக்கு வந்து விடுவாள். அவந்திகா … Read more
வரும் சனிக்கிழமை பீச் நாவலை முன்வைத்து இலக்கியத்தில் நாவல் வடிவம் பற்றிப் பேச இருக்கிறேன். இது ஒரு முக்கியமான உரையாக இருக்கும். நேரில் கேட்டுப் பயன் பெறுங்கள்.
சத்தியசோதனை, தியானம், மற்றும் சமூக சீர்திருத்தம் — ஒரு நிர்குண் பார்வை(சாரு நிவேதிதாவின் Cகட்டுரைக்கு எதிர்விமர்சனம்) சமூக வன்முறையைப் பற்றிய சாரு நிவேதிதாவின் கவலை உண்மையானது. ஆனால் அவர் முன்வைக்கும் தீர்வுகள் — சத்தியசோதனை வாசிப்பு, தியானம், கர்நாடக இசை பயிற்சி — நிர்குண் பார்வையில் மனிதனை மாற்றும் கருவிகள் அல்ல; மனிதன் தன்னைப் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கும் கற்பனைகளை மாற்றும் கருவிகள் மட்டுமே.— 1. தியானம்: கற்பனையை மாற்றும் பயிற்சி, மனிதனை மாற்றும் பயிற்சி அல்ல … Read more
மிருகங்களை நேசிக்கும் நீங்கள் மனித மிருகங்கள் என்று எதிர்மறையான அர்த்தத்தில் சொல்லலாமா? சுபாஷிணி, சென்னை பதில்: சொல்லக் கூடாதுதான். ஆனால் அந்த நான்கு கிரிமினல்களையும் வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மிருகங்கள் வன்முறையில் ஈடுபடுவதில்லை. பசிக்காக மட்டுமே அவை மற்ற மிருகங்களை வேட்டையாடித் தின்கின்றன. மற்றபடி மனித இனத்திடம் உள்ள எதிர்மறையான விஷயங்கள் எதுவும் மிருகங்களிடம் இல்லை. எனவே என் வார்த்தைகளில் அதிக கவனம் கொடுக்காமல் அதன் உள்ளே ஊடாடி இருக்கும் அர்த்தத்தை மட்டும் பெற்றுக் … Read more