ஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்…

பின்வருவது கணேஷ் அன்பு எழுதியது: காமாலைக் கண் கொண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியுமாம். வாழ்நாளெல்லாம் சொம்பையே தூக்கி தூக்கி நசுங்கிப் போனவனுக்கு அடுத்தவனைப் பார்த்தாலும் சொம்பு தூக்குறாங்களோ என சந்தேகிக்கத்தான் தோன்றும். ஒரு சொம்பு நசுங்கிப் போய் சொன்னது இது // வெள்ளை காக்கா பறக்கிறது என்று சாரு சொன்னால், “ஆமாம். வெள்ளை காக்காதான் பறக்கிறது” என்று அராத்து ஒப்புக் கொள்வார். “ஆமாம், ஆமாம். வெள்ளை காக்கா கூட்டமாக பறக்கிறது” என்று கூடவே பஜனை செய்ய நான்கு … Read more

குயிலின் முதல் பாடல்

என் தெருவில் அடர்த்தியான மரங்கள் அதிகம்.  அதிகாலை நாலரை மணிக்கு குயிலின் முதல் பாடல் கேட்டுக் கண் விழிப்பேன்.  உடனே இஞ்சிச் சாறு குடித்து விட்டுக் கொஞ்ச நேரம் மின்னஞ்சல்.  இன்று ராஜகுரு என்ற வாசகரிடமிருந்து நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த ஒரு கட்டுரையின் இணைப்பு வந்திருந்தது.  படித்தேன்.  நீங்களும் அவசியம் படித்துப் பாருங்கள்.  நீங்கள் மறக்கவே முடியாத கட்டுரையாக அது இருக்கும்.  ஆங்கிலம் என்பதால் விட்டு விடாதீர்கள்.  அந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது போல் தான் எனக்கும் தருண் … Read more

காங்கிரசுக்கு 50 சீட்!

தினமலரில் மார்ச் 24-ஆம் தேதி வெளிவந்த கட்டுரை.  எடுத்து அனுப்பியவர் டாக்டர் ஸ்ரீராம். http://www.dinamalar.com/district_detail.asp?id=939883&Print=1 2 011 தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 30 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று, ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தேன். ஆனால், அப்போது பெருவாரியான ஊடகங்களில் (“தினமலர்’ தவிர) தி.மு.க., கூட்டணியே வெல்லும் என்று, தேர்தல் கணிப்புகள் வந்துகொண்டு இருந்தன. கடைசியில் தி.மு.க., வென்றது, 23 தொகுதிகள். அதிலும் பல தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது. தி.மு.க.,வின் இந்த … Read more

என் தேர்தல் கணிப்பு பற்றி…

பின்வருவது யுவ கிருஷ்ணா தனது முகநூல் பக்கத்தில் எழுதியது… இந்த தேர்தலைப் பொறுத்தவரை மோடியை விட Charu Niveditaதான் என்னை அதிகமாக ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 2011 தேர்தலின் போதும் திமுகவுக்கு 30 இடங்கள் கூட கிடைக்காது என்றார். உண்மையில் ‘நமது எம்.ஜி.ஆர்’ ஒப்பீனியன் போல் எடுத்திருந்தால் கூட திமுகவுக்கு அப்போது சற்று கூடுதல் இடங்களையே கொடுத்திருக்கும். சாரு சொன்னதுதான் நடந்தது. ஒரு கூட்டத்தில் இதுகுறித்து சாருவிடம் கேட்டேன். “எப்படி சொன்னீர்கள்? ஜோசியமா?” “இது நுண்ணுணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். … Read more