படித்ததில் பிடித்தது

இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் நாவல்களையெல்லாம் படிக்கும் போது எனக்கு ஒரு அடங்காக் கோபம் ஏற்படும்.  ஒருத்தருக்காவது இந்திய வாழ்வின் அவல நிலை பற்றி எந்தக் கோபமும் இல்லையா என்பதே அந்தக் கோபத்தின் காரணம்.  சாக்கடையில் உழலும் பன்றிகளின் போன்ற வாழ்க்கை இந்திய வாழ்க்கை.  அதற்கு அரசியல்வாதிகளே முதல் காரணம்.  தண்ணீர், மருத்துவமனை, சாலை வசதி, கல்வி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தக் கொடூரமான இந்திய வாழ்க்கை பற்றி ஒரு ஆங்கில எழுத்தாளனுக்காவது கோபம் இல்லையா … Read more

படித்ததில் பிடித்தது…

நம் வாசகர் வட்டத்தில் பிரவீன் என்ற நண்பர் எழுதியிருந்தது இது: சாரு, நான், நண்பர் ப்ரவீன் வெங்கடேஷ் மற்றும் சில நண்பர்கள் வேலை முடித்துக்கொண்டு மாலையில் ஒன்றுகூடி பேசிக்கொள்வோம். பேச்சு என்றால் அதில் அரசியல், மருத்துவம், பொழுதுபோக்கு, இலக்கியம், மக்கள் என பல விஷயங்களை ஆராய்வோம். எங்கள் குழுவில் மூத்தவர், இளைஞர்கள் என்ற எந்த பாகுபாடுமின்றி சந்தோஷமாய் இருக்கும். குழுவில் 50 வயதை கடந்த ராமலிங்கம், முனுசாமி போன்றோரும் உண்டு, 23,25 வயதுடைய நாங்களும் உண்டு. முனுசாமி … Read more

தமிழ் ஹிந்துவில் நேர்காணல்

இதுவே தமிழ் ஹிந்துவில் வெளிவந்த நேர்காண்லின் இணைப்பு: http://tamil.thehindu.com/general/literature/10-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/article6049323.ece