புதியவர்கள் (2)

சாரு ஆன்லைனை ரொம்பப் பேர் ஆர்வத்துடன் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  புதியவர்களை எழுதி முடித்த அரை மணி நேரத்தில் ஒரு கடிதம்.     ”நீங்கள் வராவிட்டாலும் அவந்திகா வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பலாமே?”  அட்ரா சக்கை.  தம்பி, நான் இரண்டு நாய்களை வளர்க்கிறேன்.   பப்பு, ஸோரோ.  இரண்டையும் வீட்டில் அப்படியே விட்டு விட்டு வீட்டைப் பூட்டி விட்டு அவந்திகா கிளம்ப மாட்டாள்.  நான் வந்தால்தான் கிளம்புவாள்.  நான் அப்படி இல்லை.  இரண்டையும் விட்டு விட்டுக் கிளம்புவேன்.  அதிக … Read more

புதியவர்கள்

வாசகர் வட்ட சந்திப்பில் புதியவர்களைச் சேர்க்க எப்போதுமே தயக்கமாக இருக்கும்.   மீறி சேர்த்தால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விபரீதம் வந்து சேரும்.  நேற்று செல்வா, அராத்து, டிமிட்ரி ஆகியோரை செல்வா வீட்டில் சந்தித்தேன்.  அவந்திகா காலை பத்தரை மணிக்கு ஒரு ஆன்மீக சந்திப்புக்குச் செல்ல வேண்டியிருந்தது.  எப்படியும் பத்து மணிக்கு வந்து விடுவேன் என்று ஆயிரம் முறை சத்தியம் செய்து விட்டுக் கிளம்பினேன்.  காலை நான்கு மணி வரை பேச்சும் விவாதமும்.  ஒன்பதுக்கு எழுந்தேன்.  பரபரவென்று கிளம்பினேன்.  … Read more