ஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்…
பின்வருவது கணேஷ் அன்பு எழுதியது: காமாலைக் கண் கொண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியுமாம். வாழ்நாளெல்லாம் சொம்பையே தூக்கி தூக்கி நசுங்கிப் போனவனுக்கு அடுத்தவனைப் பார்த்தாலும் சொம்பு தூக்குறாங்களோ என சந்தேகிக்கத்தான் தோன்றும். ஒரு சொம்பு நசுங்கிப் போய் சொன்னது இது // வெள்ளை காக்கா பறக்கிறது என்று சாரு சொன்னால், “ஆமாம். வெள்ளை காக்காதான் பறக்கிறது” என்று அராத்து ஒப்புக் கொள்வார். “ஆமாம், ஆமாம். வெள்ளை காக்கா கூட்டமாக பறக்கிறது” என்று கூடவே பஜனை செய்ய நான்கு … Read more