ப்ரஸன்னா விதானகே : தஸ்தயேவ்ஸ்கியைத் தாண்டிய கலைஞன்

தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவலான A Gentle Creature-ஐ With You, Without You என்ற திரைப்படமாக எடுத்துள்ள ப்ரஸன்னா விதானகே தனது படைப்பில் தஸ்தயேவ்ஸ்கியையும் தாண்டி விட்டார் என்பது என் கருத்து.  மொக்கைப் படங்களைப் பற்றி முழ நீளத்துக்கு விமர்சனம் எழுதித் தங்கள் நேரத்தை வீணாக்கிக் கொள்ளும் என் வாசக நண்பர்கள் யாருமே நேற்று இந்தத் திரையிடலுக்கு வராதது எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. தமிழில் நல்ல படங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே வியாபார – ஜனரஞ்சக ஃபார்முலாவுக்குள் … Read more

with you, without you…

மேற்கண்ட சினிமா தஸ்தயேவ்ஸ்கியின் A Gentle Creature என்ற குறுநாவலைத் தழுவியது.  அந்தக் குறுநாவலை பிடிஎஃப்பில் படிக்க: http://www2.hn.psu.edu/faculty/jmanis/dostoevs/gentlesp.pdf

with you, without you

நான் சுமார் இருபது ஆண்டுகளாக ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்லி வருகிறேன்.  ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்று நண்பர்களுக்குப் புரிந்ததா என்று கூட எனக்குத் தெரியவில்லை.  இலங்கைத் தமிழர் பிரச்சினை உலகமெல்லாம் தெரிய வர வேண்டும் என்றால் அங்கிருந்து நல்ல காத்திரமான இலக்கியம், சினிமா என்ற இரண்டும் சர்வதேசத் தரத்தில் வர வேண்டும்.  ஏனென்றால், பாலஸ்தீனம், லெபனான் போன்ற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களை அங்கே உள்ள கலைஞர்கள் சர்வ தேச அளவில் சர்வ தேசத் தரத்தில் … Read more

with you without you

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் – With you Without you – திரையிடல் நாளை (RKV Studio @ 7.00 PM)   நாள்: 24-06-2014, செவ்வாய், 7 PM   இடம்: RKV ஸ்டுடியோஸ், வடபழனி (விஜயா மருத்துவமனை எதிரில்) நண்பர்களே, பிரசன்னா விதானகேவின் With you without you திரைப்படம் நாளை மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்படவிருக்கிறது. விஜயா மருத்துவனைக்கு எதிரில் அல்லது வடபழனி பேருந்து நிலையத்திற்கு … Read more

சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவிலும் ஹாலிவுட் சினிமாவிலும் எனக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் நான் உடனே அழைக்கும் நண்பர், கருந்தேள் என்று அறியப்படும் ராஜேஷ் தான்.  நல்ல சினிமா விமர்சகராகத் தெரிய வந்து விட்டார்.  தினகரனில் தொடர்ந்து பல மாதங்களாக திரைக்கதை பற்றித் தொடர் எழுதி வருகிறார்.  ஆங்கிலம் நன்றாக எழுதத் தெரிந்தவர் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுங்கள், தமிழில் வேண்டாம் என்றேன்.  ஆனால் புத்திரர்கள் என்றாலே தகப்பன் பேச்சைக் கேட்கக் கூடாது என்ற விதிக்கு இணங்க அவர் தமிழிலேயே எழுதுகிறார்.  … Read more