சிருஷ்டிகரம் என்றால் என்ன?
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு வாசகர் எழுதியிருந்தார்… எக்ஸைலின் பக்கங்களைப் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்களே, ஒரு நல்ல படைப்புக்கு அளவு, அதாவது பக்கங்களின் எண்ணிக்கை முக்கியமா என்ன என்று. அது ஒரு அருமையான கடிதம். எக்ஸைலை முடிக்கும் வரை யாருக்கும் பதில் எழுதுவதில்லை என்பதால் அவருக்கும் எழுதவில்லை. எனக்கு 200 பக்க நாவல்தான் உத்தமம். 400 என்றால் ஓகே. ஆயிரம் பக்கமெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான் என்று தோன்றும். ஆனால் என் நண்பன் தருண் மூன்று நாவல்களையுமே ஆயிரம் … Read more