வாசகர்கள்…

சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என் வாசகர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான வட்டம் என்பது அனைவரும் அறிந்ததே.  இப்போதைய எக்ஸைல் நாவலை மூவரிடம் படிக்கக் கொடுத்து மூவரும் அது போரடிக்கிறது என்று சொன்னதையும், அதை நான் மனமுவந்து ஏற்றுக் கொண்டதையும் நீங்கள் அறிவீர்கள்.  ஆனால் எனக்குள் ஒரு திமிர் உண்டு.  மூவருக்கும் போரடித்தால் மூவருக்கும் புரியவில்லை போல என்று எடுத்துக் கொண்டு விட்டேன்.  ஆனாலும் அதை மேலும் செம்மையாக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒருவேளை அது இன்னமும் … Read more