பணமும் குடும்பமும் எழுத்தாளனும்…
இதுவரை சைரனில் 28 கட்டுரைகள் எழுதியிருப்பேனா? முதல் நான்கு கட்டுரைகளுக்கு மட்டும், பத்துப் பதினைந்து முறை ஃபோன் செய்து கேட்ட பிறகு ஒரு கட்டுரைக்கு ரூ.750/- வீதம் 3000 ரூ அனுப்பினார்கள். அதற்குப் பிறகு பணம் வரவில்லை. நானும் பணத்தை எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் வீட்டில் இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து எனக்கும் அவந்திகாவுக்கும் அடிக்கடி வாக்குவாதமும் மன உளைச்சலுமாக (எனக்கு) இருந்து வந்தது. பொதுவாக பெரும் பத்திரிகைகள் தவிர வேறு நிறுவனங்கள் பணம் … Read more