புத்தக அறிமுகம்
பின்வரும் பத்திகளை எழுதியிருப்பது கணேஷ் அன்பு: அந்தப் பகுதியின் அரசாங்க உயரதிகாரி நீங்கள். கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகரான மதிப்பும், அதிகாரமும் கொண்டவர். கடும் சிரமங்களையும், புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் கடந்தபிறகே இந்நிலைக்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு உயரதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் மீது இன்றளவும் கடுஞ்சினம் உங்கள் ஆழ்மனதில் படிந்துள்ளது. இந்த உயரதிகாரி – சாமானியன் பாகுபாட்டை ஓரளவிற்கேனும் களைந்து எறிந்து மனிதநேயத்தை சகமனிதர்களிடம் விதைக்கவேண்டும் என்பதே உங்கள் அவா! இதைப் பற்றி உங்கள் முன்னாள் உயரதிகாரிகளிடம் ஷாம்பெய்ன் பருகியபடியே விவாதிக்கிறீர்கள். நள்ளிரவு … Read more