புதிய எக்ஸைல் குறித்து…

புதிய எக்ஸைல் குறித்து நிர்மல் இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  நாவல் வெளிவருவதற்கு முன்பே மதிப்புரை வரலாமா என்ற நடைமுறையெல்லாம் எனக்குத் தெரியாது.  அவருடைய இரண்டு கடிதங்கள் : நிர்மலிடமிருந்து வந்த முதல் கடிதம்: வாசித்துவிட்டேன், அன்பும் நேசமும் கொண்ட உதயா, உதயாவின் கதையைப்  படிப்பது சுகமான  அனுபவம்.  ஒரு காலத்தில் கலகக்காரனாக உணர்ந்த  உதயா இன்று எப்படித் தன்னை எக்ஸைலாக உணர்கிறான் என்பது கதை. ஆனாலும் தன் வாழ்வின் மீதும், மற்றவர்கள் மீதும் தீராத பிரியமும் காதலும் கொண்டிருக்கிறான். எனது சின்ன விருப்பம் – நாவலை இன்னும் … Read more