இன்று முகமூடியிலிருந்து மூன்று பகுதிகளை வாசிக்கிறேன்…

இதை வாசிக்கும் நண்பர்கள் தயவுசெய்து இந்தச் செய்தியை நண்பர்களிடையே பகிர்ந்தால் நலம். இன்று மாலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக் லைவ்-இல் என்னை நீங்கள் சந்திக்கலாம். ஒரு மணி நேரம் பேசுவேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். கேள்வி ஒன்றுதான் வந்துள்ளது. காமெண்ட்டில் கேள்வி கேட்கலாம் என்று நினைத்திருப்பீர்கள். நான் பேசும்போதுதானே கேள்விகள் தோன்றும்? அதுவும் சரிதான். ஆனால், நான் பேசிக் கொண்டே காமெண்ட் பாக்ஸைப் பார்ப்பது எனக்குக் கஷ்டம். உதவிக்கு முத்துக்குமார்தான் வழக்கமாக வருவார். அவர் கேள்விகளை … Read more