27 feb 2021 zoom meeting 7 pm

நாளை இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு சேனன் எழுதிய சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் என்ற நாவல் பற்றிப் பேசுகிறேன். லண்டனில் உள்ள திரள் சமூக கலை இலக்கியக் குழுமம் நடத்துகிறது. நேரில் நடந்திருந்தால் பெரிய அடிதடி ரகளை எல்லாம் அரங்கேற்றம் ஆகியிருக்கும். நான் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குத் தகுந்த பாதுகாப்போடுதான் போவது வழக்கம். ஒருமுறை புத்தக விழாவில் உயிர்மை நடத்திய கூட்டத்தில்தான் மிகப் பெரிய ரகளை நடந்து எனக்குக் கொலை மிரட்டலும் விடப்பட்டது. இது ஸூம் … Read more

சிங்கப்பூர்

என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியர் என்பதால் அவன் போகாத நாடு இல்லை.  ஆனால் அவன் வசிக்கும் ஊர் மும்பை.  என்னை அடிக்கடி மும்பை வரச் சொல்லுவான்.  நான் மும்பைக்கே சென்று விட வேண்டும் என்பது அவன் ஆசை.  அவன் வீட்டில் அல்ல. தனி விட்டில்தான்.  நான் அதற்கு அவனிடம் பதில் சொல்ல மாட்டேன்.  அவந்திகாவிடம் சொல்வேன்.  ”எங்காவது ஐரோப்பிய நகரிலிருந்து கொண்டோ அமெரிக்காவில் இருந்து கொண்டோ கூப்பிட்டால் இன்றைய தினமே என் ஜாகையை மாற்றிக் கொண்டு … Read more