இந்தியத் தத்துவம் குறித்த ஒரு நூல்: ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்

என் நண்பர்கள் யாரேனும் பதிப்பகம் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னாலோ, கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன் என்று சொன்னாலோ ரொம்ப வருத்தப்படுவேன். முன்னது, எல்லோரிடமிருந்தும் கல்லடி பட வேண்டும். முக்கியமாக, எழுத்தாளர்களிடமிருந்து. பணமும் கிடைக்காமல் மாடு மாதிரி உழைக்க வேண்டும். கெத்து மட்டும் இருக்கும். எனக்கு இந்த காரியத்துக்கு ஆகாத கெத்து பிடிக்காது. திருமணம் ஒரே ஒருத்தரிடமிருந்து கல்லடி சொல்லடி செருப்படி எல்லாம் பட வேண்டும். ஆணோ பெண்ணோ ஒருத்தரின் கையில்தான் சவுக்கு இருப்பதை இதுவரை பார்த்திருக்கிறேன். சமமாக … Read more

துறவு

டியர் சாரு, Rishi here.  பூச்சி அத்தியாயங்களை உங்களுக்கு அனுப்பி விட்டு படிக்க ஆரம்பித்தேன். நிறைய அத்தியாயங்களை நான் படிக்காமல் தவறவிட்டு விட்டது தெரிய வந்தது. பூச்சி 80ல் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபியான மன்ஸூர் அல்ஹலாஜ் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.  அவர் இந்தியத் தத்துவமும் சூஃபி தத்துவமும் ஒன்று என உணர்ந்தார் என்று வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த சிவவாக்கியர் பாடலும் வருகிறது. நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து … Read more

பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும் – ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in) பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)