கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ் – 2

நகுலன், புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, கோபி கிருஷ்ணன் மற்றும் ஒரு சிலர் பற்றி கொரோனா காலகட்டத்தில் பேசிய இந்த உரைகள் தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷம் என்பதை இலக்கிய ஆர்வலர்கள் அறிவார்கள். பலராலும் நான்கு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்க முடியவில்லை என்று பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். உரையாற்றும் நேரத்தைக் காலை ஆறு மணிக்கு வைத்ததன் காரணம், என் அமெரிக்க வாசகர்கள். அவர்களுக்கு அது மாலை நேரமாக இருக்கும் என்பதால் … Read more

கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ் – 1

கொரோனா காலகட்டத்தில் நான் நம்முடைய தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றிப் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் உரை அநேகமாக ஒன்பது மணிக்கு முடியும். பிறகு ஒரு மணி நேரம் கேள்வி பதில் பகுதி இருக்கும். கேள்விகள் மிகச் சுருக்கமாகவும் பதில்கள் மீண்டும் ஒரு உரை போன்றும் இருக்கும். ஆறு மணிக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணிக்கு உரையாற்றி முடித்து விட்டுத்தான் தண்ணீரே குடிப்பேன். இடையில் எது குறுக்கிட்டாலும் என் சிந்தனை ஓட்டம் தடைபடும். பத்து … Read more