சாரு நிவேதிதாவின் நூல்கள் தள்ளுபடி விலையில்

http://uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=103 http://uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=103&pn=2 *** உயிர்மையின் புத்தாண்டு, சிறப்புச் சலுகை புத்தக விற்பனை ஜனவரி 20 வரை, 30-40% கழிவில் *** அழையுங்கள்: தொலைபேசி :044-24993448, அலைபேசி: 7845610986 நேரில் வாருங்கள் உயிர்மை 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18 எழுதுங்கள்: uyirmmai@gmail.com   உயிர்மையில் சாரு நிவேதிதாவின் நூல்கள்: நரகத்திலிருந்து ஒரு குரல் – கட்டுரைகள் – ரூ.180 மலாவி என்றொரு தேசம் – கட்டுரைகள் – ரூ.140 கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் – கட்டுரைகள் – ரூ.170 தாந்தேயின் … Read more

நிர்பயா என்கிற ஜோதி சிங் (2)

  மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு, வணக்கம், சற்று முன்பு ‘நிர்பயா என்கிற ஜோதிசிங்’ என்ற வலைப்பதிவினைக் கண்டேன்.    http://charuonline.com/blog/?p=3588 நான் உங்களின் பெரும்பாலான கருத்துகளுக்கு ஒத்துப் போகிறவன். ஆனாலும் உங்களின் இந்தக் கருத்து எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்புடையது அல்ல. முதலில்  ‘பிறக்கும் போது அனைவரும் வெள்ளந்தியாகத்தான் இவ்வுலகைக் காண்கிறார்கள்’ என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒன்று . அந்தச் சிறுவன் செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவில் நமக்குத் தெரிந்தது ஒரு … Read more

புதிய எக்ஸைல்

  புதிய எக்ஸைல் நன்கு திருத்தப்பட்டு அச்சுப் பிழைகள் எதுவும் இல்லாமல் புதிதாக பேப்பர்பேக் எடிஷன் வெளிவந்துள்ளது.  விலை 700 ரூ. விபரம்: இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789384149413.html

ஒரு முட்டாளின் வருத்தங்கள், கேள்விகள், சந்தேகங்கள்…

அவர் பெயர் Nick Ut.  1972 ஜூன் எட்டாம் தேதி அன்று அவர் வியட்நாமில் எடுத்த ஒரு புகைப்படம் வியட்நாம் போரின் அவலத்தை உலகத்துக்குத் தெரிவித்தது.  அந்தப் புகைப்படம்: குண்டு வெடித்ததால் தோலெல்லாம் பிய்ந்த நிலையில் நிர்வாணமாக ஓடி வருகிறாள் ஒன்பது வயது சிறுமி.   செய்தி சேகரிப்பவர்களின் வேலையே இதுதான். குண்டு வெடித்துக் கொண்டிருக்கும். கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள். செய்தியாளனோ புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பான். அவனுக்காகச் செய்யவில்லை. இந்த விஷயத்தை அவன் உலகத்துக்குச் … Read more

சார்வாகன் காலமானார்

சார்வாகன் இன்று மாலை ஆறு மணிக்கு காலமாகிவிட்டார். சாரு வெளியில் இருப்பதால், அவர் சார்பாக நான் இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன். ஆழ்ந்த வருத்தங்களுடன், ஸ்ரீராம்.   ***       சார்வாகன் நவம்பர் 21, 2015 இன்று மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது இல்லத்தில். கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்தது போல் இருந்தது. அந்த இரண்டு மணி … Read more

ட்டி. என். ராஜரத்தினம் பிள்ளை

டி.என். ராஜரத்தினம் பிள்ளை பற்றி கி.ரா. எழுதிய இந்தக் கட்டுரை 13.12.1988 தேதியிட்ட தினமணி கதிரில் வெளிவந்து சொல்வனத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.   இணைப்பு: http://solvanam.com/?p=19710 டி.என். ராஜரத்தினம் பிள்ளை என்றால் யார், சுதந்திரப் போராட்ட தியாகியா, அரசியல்வாதியின் அப்பாவா, ஏதாவது பழைய காலத்து சிரிப்பு நடிகரா என்று குழம்பும் அன்பர்கள் பின்வரும் இணைப்பில் உள்ள சாருகேசியைக் கேட்டுப் பார்க்கலாம். http://gaana.com/artist/t-n-rajarathnam-pillai சாருகேசி பற்றி என் நண்பர் ராம் அற்புதமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ராமானுஜம் … Read more