எம். ரிஷான் ஷெரீபின் நூல்கள்

சர்வதேச புத்தகக் கண்காட்சியில்  இலங்கை எழுத்தாளரின் நூல்கள்     2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் … Read more

சிங்கப்பூர் குஞ்சு

இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். டியர் சிவானந்தம், இந்த குஞ்சு என்ற வார்த்தையை தாய்மார்கள் தங்கள் ஆண் மகவுகளின் ஜனன உறுப்பைக் குறிப்பதற்காகக் குறிப்பிடுகிறார்கள்.  வளர்ந்த ஆடவர்களுக்கு அது பொருந்தாது.  அதற்கு வேறு பெயர்.  மேலும், இலக்கிய வட்டாரங்களில் தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கிண்டல் செய்ய விசிலடிச்சான் குஞ்சு என்று சொல்வார்கள்.  அதிகம் அப்படிச் சொன்னவர் திருவாளர் வெங்கட் சாமிநாதன்.  நான் இந்த இரண்டு அர்த்தங்களில் மேலே குறிப்பிடவில்லை.  எங்கள் தஞ்சை மாவட்டத்தில் வளராத விடலைப் … Read more

ஒரு வித்தியாசமான அனுபவம்…

வாழ்வில் இரண்டு முறை இப்படி நடந்திருக்கிறது.  பல ஆண்டுகளுக்கு முன்பு உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை ஒரு மாத காலம் ஒரு அறையில் அடைந்து கிடந்து எழுதினேன்.  கிட்டத்தட்ட ஒரே அமர்வு என்றே சொல்ல வேண்டும்.  அறையை விட்டு வெளியே வந்தது உறங்கவும் உண்ணவும் குளிக்கவும் மட்டுமே.  ஒரு சிறுகதையை எழுதவா இத்தனை பிரயாசை என்று தோன்றும்.  அந்தக் கதையைப் படித்தால் அர்த்தம் விளங்கும்.  பலராலும் தூஷிக்கப்பட்ட கதை.  சிலரால் கொண்டாடப்பட்ட கதை.  எனக்கு ரொம்பப் பிடித்த … Read more

லத்தீன் அமெரிக்க சினிமா

உலக சினிமா என்றால் அதிக பட்சமாக நாம் ஒருசில நாடுகளையே கவனிக்கிறோம்.  குறிப்பாக, ஹாலிவுட், கொரியா, ஜப்பான், மற்றும் ஒரு சில பிரபலமான ஐரோப்பிய இயக்குனர்கள்.  இவைதான் இந்தியாவில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் சுற்றிச் சுற்றி வருகின்றன.  திரைப்படக் கல்லூரிகளில் கூட மற்ற நாடுகளின் திரைப்படங்கள் பற்றிப் பேசப்படுவதில்லை.  மேலும், ஆவணப் படங்கள் என்று ஒரு தனிப் பிரிவே இருக்கிறது.  சினிமா பற்றிய நம்முடைய ஒட்டு மொத்த அனுபவத்தையே மாற்றக் கூடியவை ஆவணப் படங்கள். Ulrike … Read more

பிஸ்மில்லா கானும் முகமூடிகளின் பள்ளத்தாக்கும்…

முகமூடிகளின் பள்ளத்தாக்கு இன்று அச்சுக்குப் போய் விடும்.  எல்லா எழுத்தாளர்களுக்குமே தாங்கள் எழுதிய நாவல்தான் தங்கள் குழந்தை மாதிரி.  ஆனால் எனக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு அப்படி அல்ல.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அப்படி ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டதில்லை.  இதை நான் மட்டுமல்ல, படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுவேன்.  ஆஷிஷ் நந்தியும் அதையேதான் சொல்லியிருக்கிறார்:  இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.   நான் … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

முகமூடிகளின் பள்ளத்தாக்கு வேலை முழுமையாக முடிந்து விட்டது. அச்சகத்தில் ஒத்துழைப்பு நல்கினால் இந்தப் புத்தக விழா முடிவதற்குள் நாவல் உங்கள் கைகளுக்குக் கிடைக்கலாம். நாவலை எடுத்தால் முடித்து விட்டுத்தான் கீழே வைக்க முடியும். ஜெட் வேகத்தில் பறக்கும். நாவலை ஒரு பத்து வயதுச் சிறுமியிலிருந்து நூறு வயது முதியவர் வரை படிக்கலாம். படித்தால் உங்களால் எக்காலத்திலும் மறக்கவே முடியாத நாவல். தாமரைச் செல்வியும் நானும் இணைந்து செய்த மொழிபெயர்ப்பு. அடுத்த வேலைகளில் முழுமையாக இறங்கி விட்டேன். முகமூடிகளின் … Read more