பூச்சி 173: என் கவிதை
நான் வரையறைகளுக்குள் அடங்க மறுப்பவன். அடையாளங்களிலும் அடைபட மாட்டேன். எனவே என் கவிதைகள் பொது அர்த்தத்தளத்தில் கவிதைகளாகவே ஆக மாட்டா. கவிதைப் புலத்தில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை. நிகானோர் பார்ராவை எதிர்க் கவிதை என்கிறார்கள். ஆனால் அவருடைய எதிர்க் கவிதையே ஒரு அடையாளத்துக்குள் வந்து விட்டது. எந்த அடையாளத்திலும் வரையறையிலும் வராத கவிதைகள் என்றால் ஒரே ஒரு ஆள்தான் இருக்கிறார். அவர் கவிஞர்களுள் சாதி விலக்கம் செய்யப்பட்டவர். சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. எக்கச்சக்கமான கவிதைகளை எழுதிக் குவித்தார். அவர் … Read more