கேள்வி பதில்
அன்புள்ள சாருவுக்கு, தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் என்று நீங்கள் ஒரு தொடர் எழுதியதால் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். சமிபத்தில், உங்களுடன் மிக பண்பாக உரையாடிய காந்தியவாதி தமிழருவி மணியனுக்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. இது அவர் ஆனந்த விகடனில் எழுதிய முதல் சிறுகதைக்கு கிடைத்த விருது. முதல் என்ற வார்த்தையை கவனிக்கவும். இதை முத்திரை சிறுகதையாக தேர்ந்தெடுத்தவர் அண்ணாச்சி வண்ணதாசன். அந்த கதையை நான் படித்தேன். நீங்கள் உங்கள் தளத்தில் வெளியிட்ட ”மாற்றம்” சிறுகதையைவிட … Read more