பற்று… பற்று அற…: செல்வகுமார் கணேசன்
தேசம், மொழி, இனம், மதம் – இவற்றின் மீது சாருவின் பற்றற்ற தன்மை நமக்குத் தெரியும். இவற்றை முன்னிட்டு மனிதன் வேறுபடக்கூடாது என்பதே அவர் எழுத்தின் அடிப்படை. அதேசமயம், மொழியின் சிதைவை, பிரதேசத் தனித்தன்மைகளின் சிதைவை, பழைமை கலாச்சாரங்களை மறப்பதை அவர் கண்டித்தும், சுட்டிக்காட்டியும் வருகிறார். உதாரணமாக தீபாவளி வாழ்த்துகள் கட்டுரையில் அவர் சுட்டுகிற விஷயங்களை சற்றே கவனித்தால் இது புரியும். நான் நீண்ட காலம் இதை முரண் என்றேக் கருதி வந்திருக்கிறேன். மொழிப்பற்று இல்லாதவன் மொழிச்சிதைவை … Read more