தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 25 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் (அரங்கு எண் – 59, 60) கிடைக்கும். உயிர்மை புத்தகங்கள் நாதம் கீதம் அரங்கில் கிடைக்கும். இடம்: அரண்மனை வளாகம், தஞ்சாவூர் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை – ஸ்ரீராம்  

ஒசூர் புத்தகக் கண்காட்சி

ஒசூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 24 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண் – 12, 13) மற்றும் உயிர்மை (அரங்கு எண் – 48) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: R.K. மஹால், சீனிவாசா திரையரங்கம் பின்புறம், E.B. அலுவலகம் அருகில், இராயக்கோட்டை சாலை, ஓசூர். – ஸ்ரீராம்

அரியலூர் புத்தகக் கண்காட்சி

அரியலூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 24 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் (அரங்கு எண் – 94, 95) கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், பேருந்து நிலையம் அருகில், அரியலூர். – ஸ்ரீராம்

இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்! – தினமலர் கட்டுரை

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். ‘சாட்டிங்’கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, ‘வாடி, போடி’ என்று அழைக்க முடியும். அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. ‘செய்து காண்பிக்கவா?’ என்றார். ஒரே மணி நேரத்தில், அந்தப் பெண்ணே இவரை, ‘வாடா, போடா’ என்று சொன்னாள். இவரும் அதற்கு ஏற்றாற்போல், ‘வாடி, போடி!’ ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை. நண்பருக்கு, 30 வயது இருக்கும்; … Read more

இந்திய எழுத்தாளனும் உலகமயமாக்கலும்! – தி இந்து கட்டுரை

புகைப்படம்: பிரபு காளிதாஸ் ஐரோப்பியர்கள் 1945-இல் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். தேசியம் பட்டினி போடும்; செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவிட்டுவிட்டு நாம் உருளைக் கிழங்கைத் தின்று வாழ வேண்டுமா என யோசித்தார்கள். விளைவு, ஐரோப்பிய ஒன்றியமாக இணைந்தார்கள். விசா போன்ற அனுமதிச் சீட்டுகள் இல்லாமலேயே ஐரோப்பா முழுவதையும் ஒருவர் சுற்றி வர முடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரே பணம். ஆனால், இங்கே ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் ஒன்றை ஒன்று விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. … Read more