உ.வே.சா.வும் பாரதியும்

ஐயா, வணக்கம். உவேசா குறித்த உங்கள் கட்டுரையை படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றிய மாமனிதரைப் பற்றிய பல அரிய, பயனுள்ள விஷயங்களை மிக்க சுவையுடன் எடுத்துச் சொல்கிறது உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள். இங்கு எனக்கு எழுந்துள்ள சந்தேகம் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். இந்தக் கட்டுரையில், பாரதியாரைப் பற்றியும் உவேசா கட்டுரை எழுதியிருக்கிறார் என்றுகுறிப்பிட்டுள்ளீர்கள். (நீல நிறம் இட்டிருக்கிறேன்). இது உண்மையா? பாரதியார் வாழ்ந்த காலத்தில், அவரது மேதாவிலாசத்தை, கற்றவர்கள், பெரிய தமிழ் அறிஞர்கள் பலரும் கூட அறிந்துகொள்ளவில்லை என்பது தான் … Read more

முகநூல்

முகநூலால் எவ்வளவோ பயன்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவோம்.  அதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை.  எனக்கு செய்தித்தாள் படிக்க நேரமில்லை.  முகநூல் மூலம் தான் என்ன முக்கிய செய்திகள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.   ஆனால் ஆயிரக் கணக்கான மொக்கைகளும் முகநூலில் உலவிக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.  புகைப்படத்தைப் போட்டு ஆயிரம் லைக்ஸ் அள்ளும் அழகி மொக்கைகளின் அட்டகாசம் அதில் ஒன்று.  அது பற்றி ஜ்யோவ்ராம் சுந்தர் முகநூலில் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். … Read more