உ.வே.சா.வும் பாரதியும்
ஐயா, வணக்கம். உவேசா குறித்த உங்கள் கட்டுரையை படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றிய மாமனிதரைப் பற்றிய பல அரிய, பயனுள்ள விஷயங்களை மிக்க சுவையுடன் எடுத்துச் சொல்கிறது உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள். இங்கு எனக்கு எழுந்துள்ள சந்தேகம் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். இந்தக் கட்டுரையில், பாரதியாரைப் பற்றியும் உவேசா கட்டுரை எழுதியிருக்கிறார் என்றுகுறிப்பிட்டுள்ளீர்கள். (நீல நிறம் இட்டிருக்கிறேன்). இது உண்மையா? பாரதியார் வாழ்ந்த காலத்தில், அவரது மேதாவிலாசத்தை, கற்றவர்கள், பெரிய தமிழ் அறிஞர்கள் பலரும் கூட அறிந்துகொள்ளவில்லை என்பது தான் … Read more