ஈரோடு புத்தக விழாவில் அடியேன்…

ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நண்பர்களின் கவனத்துக்கு:  ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் வாசகர்களுக்குக் கையெழுத்து இட்டுத் தருவேன்.   ஈரோடு புத்தகக் கண்காட்சி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. என்னுடைய புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். கிழக்கு பதிப்பகம் – அரங்கு எண் 3 மற்றும் 4 உயிர்மை பதிப்பகம் – அரங்கு எண் 76 மற்றும் 77 நேரம்: … Read more

வெகுஜன உளவியலும் ஃபாஸிஸமும்: ஏவுகணை நாயகன்

கலாம் பற்றிச் சொல்ல இன்னும் அதிகம் இருக்கிறது.  முகநூல் அறிவாளிகளிடம் அதை முன்வைப்பதை விட ஒரு பத்திரிகையிலேயே விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன்.  இந்தக் கட்டுரைக்கு வித்திட்டது இன்று காலையில் என்னோடு உரையாடிய இரண்டு ஆட்டோக்காரர்கள்.  ஒரு ஆட்டோக்காரர், ”கலாம் சாருக்கு மெரீனா பீச்சில் சிலை வைக்க வேண்டும் .  ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி கவர்னரிடம் கொடுத்தால் சிலை வைப்பலாங்களா சார்?” என்று கேட்டார்.  “நானும் அதையே தான் நினைத்தேன்.  நீங்கள் சொல்லி விட்டீர்கள். … Read more