ஈரோடு புத்தக விழாவில் அடியேன்…
ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நண்பர்களின் கவனத்துக்கு: ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் வாசகர்களுக்குக் கையெழுத்து இட்டுத் தருவேன். ஈரோடு புத்தகக் கண்காட்சி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. என்னுடைய புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். கிழக்கு பதிப்பகம் – அரங்கு எண் 3 மற்றும் 4 உயிர்மை பதிப்பகம் – அரங்கு எண் 76 மற்றும் 77 நேரம்: … Read more