மண்

கிடைத்தால் வரம்; கிடைக்கா விட்டால் சாபம்.  தஞ்சாவூர் மாவட்டத்து மண்ணில் பிறந்தவர்களால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும். 62 வயதிலும், ஓடினால் நெஞ்சு வலி என்ற நிலையிலும் பித்தோ இது எனத் தோன்றும் காமம் பொங்கிப் பெருகும் தேகம் தஞ்சை மண்ணுக்கே உரியது. அதிலும் பனிரண்டு மணி நேரப் படிப்பில் தேகம் சுழித்து நுரைக்கிறது.  மதுவையும் விட்ட பிறகு உணர்வுகளை மழுங்க அடிக்க எதுவும் இல்லாத நிலையில்… உணர்வுகள் கூர்மை பெற்று ஓங்கிப் பெருகுகின்றன.  சிருஷ்டிகரமான … Read more

மரண தண்டனை

மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இந்தியா நாகரீகம் அடையவில்லை. ஒரு பெண் தனியாக வெளியே போனாலே ஏழெட்டு பேர் சேர்ந்து வன்கலவி செய்து கொல்லும் அளவுக்கு எதார்த்தத்தைக் கொண்ட இந்த நாட்டில் மரண தண்டனை வேண்டாம் என எப்படிச் சொல்வது?   மிகவும் யோசித்து, மிகவும் திட்டமிட்டு ஒருவரைக் கொலை செய்த ஒரு மனிதனுக்கு இந்தப் பூமியில் வாழ என்ன உரிமை இருக்கிறது?   அதிலும் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் … Read more