மண்
கிடைத்தால் வரம்; கிடைக்கா விட்டால் சாபம். தஞ்சாவூர் மாவட்டத்து மண்ணில் பிறந்தவர்களால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும். 62 வயதிலும், ஓடினால் நெஞ்சு வலி என்ற நிலையிலும் பித்தோ இது எனத் தோன்றும் காமம் பொங்கிப் பெருகும் தேகம் தஞ்சை மண்ணுக்கே உரியது. அதிலும் பனிரண்டு மணி நேரப் படிப்பில் தேகம் சுழித்து நுரைக்கிறது. மதுவையும் விட்ட பிறகு உணர்வுகளை மழுங்க அடிக்க எதுவும் இல்லாத நிலையில்… உணர்வுகள் கூர்மை பெற்று ஓங்கிப் பெருகுகின்றன. சிருஷ்டிகரமான … Read more